Thursday, June 11, 2015

manaiviyin thangai

மாமனார் எனக்கில்லை
மாமியார் பிடிக்கவில்லை
மாப்பிள்ளை ஒத்தவனில்லை
மணமுடிக்குமுன் தோன்றவில்லை
மணமகளுக்கு தங்கையில்லை
என்றாலங்கே இன்பமில்லை

-அருண்

sorkkam

பவள  ஞ்சிந்தி  ஆங்காங்கே !
முத்து த்சிதறி மற்றுமாங்கே !

பருத்தி பால் குடிதேங்கே !
தங்க  க்குவளை நெளிந்தோங்க !

உற்ற துணையுடன் விளைந்தோங்க !
மற்ற மகிழ்வேலாம்  செழித்தோங்க !

சிந்தை எலாம் கந்தவேலாம் !
உந்தை தாயெலாம் சொர்க்கமேயாம் !

- அருண்