Thursday, June 11, 2015

sorkkam

பவள  ஞ்சிந்தி  ஆங்காங்கே !
முத்து த்சிதறி மற்றுமாங்கே !

பருத்தி பால் குடிதேங்கே !
தங்க  க்குவளை நெளிந்தோங்க !

உற்ற துணையுடன் விளைந்தோங்க !
மற்ற மகிழ்வேலாம்  செழித்தோங்க !

சிந்தை எலாம் கந்தவேலாம் !
உந்தை தாயெலாம் சொர்க்கமேயாம் !

- அருண்

No comments: