Tuesday, October 27, 2015

Naanum nadikandaa

உத்தமனும், ஒத்தவனும் ,
உயர்வுள்ள உறவினரும்,
வந்திருந்து வாழ்த்தியவரும் ,
வெற்றிலைக்கு பாக்காய்
வந்தவளும் சொல்லவில்லை !


பொண்டாட்டிக்குப்  பிடித்தவனாய்...
பெற்றோருக்கு ஆண்மகனாய் ...
பிள்ளைக்குக் கடவுளாய் ...
          - வெற்று  நடிப்புதானென்று  கல்யாணத்தில் ..

                                                        - வி. அருண்

No comments: