Tuesday, October 27, 2015

Naanum nadikandaa

உத்தமனும், ஒத்தவனும் ,
உயர்வுள்ள உறவினரும்,
வந்திருந்து வாழ்த்தியவரும் ,
வெற்றிலைக்கு பாக்காய்
வந்தவளும் சொல்லவில்லை !


பொண்டாட்டிக்குப்  பிடித்தவனாய்...
பெற்றோருக்கு ஆண்மகனாய் ...
பிள்ளைக்குக் கடவுளாய் ...
          - வெற்று  நடிப்புதானென்று  கல்யாணத்தில் ..

                                                        - வி. அருண்

Monday, October 26, 2015

Sphere of influence

நீ மட்டும் எடுப்பதில்லை 
நீ எடுக்கும் முடிவெல்லாம் !!!
     - நீ நம்பும் நண்பன் 
     - நீ படித்த புத்தகம் 
     - நீ வணக்கும் வயதினர் 
     - நீ மதிக்கும் மதியினர் 
இல்லை இல்லை  இவைகூட இல்லை 
இதில் எதிலும் சேராத 

நீ கட்டிய மனைவியின் 
 - கெஞ்சலும்,கண்ணீரும் விசும்பலுமே !!!!!

                                     வி. அருண்

                                    

Thursday, June 11, 2015

manaiviyin thangai

மாமனார் எனக்கில்லை
மாமியார் பிடிக்கவில்லை
மாப்பிள்ளை ஒத்தவனில்லை
மணமுடிக்குமுன் தோன்றவில்லை
மணமகளுக்கு தங்கையில்லை
என்றாலங்கே இன்பமில்லை

-அருண்

sorkkam

பவள  ஞ்சிந்தி  ஆங்காங்கே !
முத்து த்சிதறி மற்றுமாங்கே !

பருத்தி பால் குடிதேங்கே !
தங்க  க்குவளை நெளிந்தோங்க !

உற்ற துணையுடன் விளைந்தோங்க !
மற்ற மகிழ்வேலாம்  செழித்தோங்க !

சிந்தை எலாம் கந்தவேலாம் !
உந்தை தாயெலாம் சொர்க்கமேயாம் !

- அருண்

Wednesday, February 06, 2008

Monday, November 27, 2006

Wednesday, November 15, 2006

Thursday, November 09, 2006