உத்தமனும், ஒத்தவனும் ,
உயர்வுள்ள உறவினரும்,
வந்திருந்து வாழ்த்தியவரும் ,
வெற்றிலைக்கு பாக்காய்
வந்தவளும் சொல்லவில்லை !
பொண்டாட்டிக்குப் பிடித்தவனாய்...
பெற்றோருக்கு ஆண்மகனாய் ...
பிள்ளைக்குக் கடவுளாய் ...
- வெற்று நடிப்புதானென்று கல்யாணத்தில் ..
- வி. அருண்
உயர்வுள்ள உறவினரும்,
வந்திருந்து வாழ்த்தியவரும் ,
வெற்றிலைக்கு பாக்காய்
வந்தவளும் சொல்லவில்லை !
பொண்டாட்டிக்குப் பிடித்தவனாய்...
பெற்றோருக்கு ஆண்மகனாய் ...
பிள்ளைக்குக் கடவுளாய் ...
- வெற்று நடிப்புதானென்று கல்யாணத்தில் ..
- வி. அருண்